2418. குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
                                                        நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
                                                  இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
                                           மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
                                                         அவனே.
9
உரை