2423. வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
                                                  நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
                                                      அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
                                                        பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
                                                         இதுவே.
3
உரை