2427. நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற
                                                          நிமலன்;
அஞ்சு ஆடு சென்னி, அரவு ஆடு கையன்; அனல் ஆடும்
                                                  மேனி அரன்; ஊர்
மஞ்சு ஆரும் மாடமனை தோறும், "ஐயம் உளது" என்று
                                                     வைகி வரினும்,
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக் கொள் திரு
                                            முல்லை வாயில் இதுவே.
7
உரை