2430. பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன்; நம் நம்பன்;
                                                          அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர், அமண், மாய
                                                  நின்ற அரன்; ஊர்
வனம் மல்கு கைதை, வகுளங்கள் எங்கும், முகுளங்கள்
                                                    எங்கும் நெரிய,
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லை
                                                    வாயில் இதுவே.
10
உரை