முகப்பு
தொடக்கம்
2447.
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து
ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே
6
உரை