2450. நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க
                                                      (அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது
                                                         அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை
                                                            மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
                                                       தம்(ம்) அருளே
9
உரை