2455. நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
                                                  பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
                                                      அமர்ந்தாரே.
3
உரை