2463. மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
                                                    அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
                                                           போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.
11
உரை