2473. கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால்
                                                            தம்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என
                                                     விரும்பேல்!
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்,
மை கொள் கண்டத்து எம்பெருமான்
                                              வர்த்தமானீச்சுரத்தாரே.
10
உரை