2475. புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
                                                        போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
                                                        புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
                                                     எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                     அமர்ந்தாரே.
1
உரை