2476. சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
                                                         தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு
                                                        பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல்
                                                           பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                      அமர்ந்தாரே.
2
உரை