2528. வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி
                                                        வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
                                                        காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
                                                        வல்லமே?
1
உரை