2572. அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
                                                      பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
                                                             தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
                                                              ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
                                 வினையொடும் பொருந்தாரே.
1
உரை