2573. கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
                                                         ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
                                                    விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
                                                       நில்லாவே.
2
உரை