2574. மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட
                                                   மதித்து, அன்று,
கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
                                                அருள்புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
                                                     உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
                                                        குறுகாவே.
3
உரை