2575. மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை
                                                         செய்தார்,
பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு
                                           அறுத்து அருள் செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து
                                                       அமர்கின்ற
ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு
                                            அருவினை அடையாவே.
4
உரை