2578. பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு
                                                      சுடுகாட்டில்,
வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும்
                                                  வித்தகனார்; ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்
                                                           தாம்;
தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர்
                                                         தளராரே.
7
உரை