2586. எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
                                                    நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
                                                            மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
                                                      உடையாரே.
4
உரை