2589. தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு
                                                    நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர்
                                                            மேய
மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                         மாகாளம்
பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப்
                                                       பெறுவாரே.
7
உரை