2590. பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக்
                                                       கீழ் ஊன்றி,
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள் செய்த
                                      இறையவன் உறை கோயில்
மவ்வம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                         மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனல் இடைச்
                                                   செதிள் அன்றே!
8
உரை