2591. உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
                                                      மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
                                               பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
                                                      களைவாரே.
9
உரை