2600. குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம், பல குளிர்
                                                       பொய்கை,
உலவு புள் இனம், அன்னங்கள் ஆலிடும், பூவை சேரும்
                                                         கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும்
                                                 கற்பகத்தைச் சீர்
நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லா
                                                         தானே.
7
உரை