2602. நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு, நிகழ் அடி
                                                     முடி காணார்;
பாரின் ஆர் விசும்பு உற, பரந்து எழுந்தது ஓர் பவளத்தின்
                                                        படி ஆகி,
காரின் ஆர் பொழில் சூழ் தரு கடிக்குளத்து உறையும்
                                                   கற்பகத்தின் தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை
                                                      அடையாவே.
9
உரை