2608. சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து
                                                      அழகு ஆக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு
                                                     கீழ்வேளூர்ப்
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப்
                                                      பெறுவாரே.
4
உரை