2618. திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண்
                                                    அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம்
                                                  பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம்
                                                        தானே.
3
உரை