2625. அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து
                                                  அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா
                                                             நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய
                                                    பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு
                                                      ஒண்ணாதே.
10
உரை