2626. மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
                                                          காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
                                                     தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
                                                         தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
                                                    அடையாவே.
11
உரை