2630. பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு
                                                    கரத்து ஏந்தும்
வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல்
                                                    மாதோட்டத்து
அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர்
                                                           ஆகி,
முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து
                                             எழும் வினை போமே.
4
உரை