2634. தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி
                                                       திண்தோள
தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த
                               தலைவனார் கடல்வாய் அப்
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய
                                                    மாதோட்டத்து,
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து
                                                       உள்ளாரே.
8
உரை