2635. பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து
                                                     எழுந்து ஓடி,
மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என்
                                                         ஆகும்?
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர்
                                                          மன்னி,
தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த
                                                   எம்பெருமானே!
9
உரை