2636. புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
                                                    சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
                                                   கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
                                                   மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
                                                  அடைமி(ன்)னே!
10
உரை