2639. |
களம் கொள் கொன்றையும் கதிர் விரி
மதியமும் கடி கமழ்
சடைக்கு ஏற்றி,
உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்; பொரு கரி
உரி போர்த்து
விளங்கு மேனியர்; எம்பெருமான்; உறை விற்குடி வீரட்டம்,
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம்
அது அறியாரே. |
2 |
|
உரை |