2641. பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம்
                                                         ஆர்ந்த
பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு
                                                  விடம் உண்டார்,
வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை
                                                   கெடும் ஆறே?
4
உரை