2645. செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி
                                                       அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறைபுனல் முடி
                                                         ஆர்ந்த,
வெங் கண் மால்வரைக்கரி உரித்து உகந்தவன் விற்குடி
                                                        வீரட்டம்
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு
                                                     குணத்தாரே.
9
உரை