2652. உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும் அன்பர்
                                                 ஆம் அடியார்கள்
பருகும் ஆர் அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து,
                                                      "எத்திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே!" என்று
                                                      எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன்
                                             அருள் பெறல் ஆமே.
5
உரை