2656. பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை,
                                                       பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை,
                                                     "தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே!" என்று
                                                      எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.
9
உரை