2663. கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை
                                                     மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்
                                                        சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்
                                                     தவத்தோரே.
5
உரை