2664. பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம்,
                                                  நிமிர்ந்து உந்தி,
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்
                                                  எம்பெருமானை
பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்
                                                   பணிந்து ஏத்த,
மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்
                                                    செய்வோமே.
6
உரை