2669. வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
                                                         நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
                                                         மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
                                                         தாமே.
11
உரை