2672. பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா
                                                            நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன்
                                                          ஆவார்;
சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை
                                                  மேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                        வருவாரே.
3
உரை