2676. கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர்
                                                   கன மணி சேர்
முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
                                   பெய, முறுவல் செய்வார்;
பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
                               மிளிர்வது ஒர் அரவினொடும்,
வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
7
உரை