2678. ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு
                                                            ஏறி,
கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர்
                                                          செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன்
                                      சடைமேல் திகழ்கின்ற
வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
9
உரை