2705. முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
"எந்தைபெம்மான்!" என நின்று இறைஞ்சும் இடம்
                                                    என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.
3
உரை