2716. மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம்,
                                                     மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே
3
உரை