2728. வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு
                                                         உடன்
கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு
உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
4
உரை