முகப்பு
தொடக்கம்
2733.
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
"அல்லர், ஆவர்" என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
9
உரை