2760. குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி
                                                       குலவு நீர்,
பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்
                                                      இல்லையே.
3
உரை