2. பொ-ரை: கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவ பெருமானை அன்றி, பிறிதொரு தெய்வமும் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம்.
கு-ரை: நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல் இலோம். இல்லோம் - கொள்ளோம்.