3228. பெண்ணாணாய, விண்ணோர்கோவை
  நண்ணாதாரை, எண்ணோநாமே       7

     7. பொ-ரை: பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி தேவர்கள்
போற்றும் தலைவரான சிவபெருமானை மனம், வாக்கு, காயம்
ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும்
நினைப்பதில்லை.

     கு-ரை: * * * * * * *