6. பொ-ரை: நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.
கு-ரை: நிலவு-விளங்குகின்ற. குலம் ஆக. குலவா - குலவி.